Sunday, October 27, 2013
இந்திய வரலாறு | கல்வெட்டுகளும், பட்டயங்களும்
அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு
ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்
ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்
மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்
அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்
பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்
ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்
உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்
உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை
ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்
ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்
மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்
அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்
பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்
ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்
உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்
உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை
ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
இந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்!
மெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்)
தாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்)
பிளினி - குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்)
பாகியான் - குறிப்புகள் - (குப்தர் காலம்)
யுவான்சுவாங் - சியூக்கி - (ஹர்ஷர், பல்லவர் காலம்)
அல்பரூனி - குறிப்புகள் - (கஜினி முகம்மது)
இபின் பதூதா - குறிப்புகள் - (முகமது பின் துக்ளக் காலம்)
பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!
பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்.
மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் பேஸ்புக்கிலும் ,போனிலும் நேரத்தை வீணடித்து படிப்பை கவனிக்கவில்லை என்று கடிந்து கொண்டுள்ளனர். பேஸ்புக் பயன்பாட்டிற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.
மறுநாள் ஐஸ்வர்யா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பேஸ்புக்கை பயன்படுத்த முடியததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். “ பேஸ்புக் என்ன அத்தனை மோசமானதா? இது போன்ற கட்டுப்பாடு உள்ள வீட்டில் என்னால் இருக்க முடியாது.பேஸ்புக் இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகளின் இந்த விபரீத முடிவால் ஐஸ்வர்யா பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’ இதை எங்களால நம்ப முடியவில்லை. இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவளை படிப்பில் கவனம் செலுத்த தான் சொன்னோம். இப்படி ஒரு விபரீத முடிவு எடுப்பாள் என நினைத்து கூட பார்க்கவில்லை’ என ஐஸ்வர்யா தந்தை சுனில் தஹிவால் வேதனையோடு கூறியுள்ளார்.
பேஸ்புக் பழக்கம் மோகமாக மாறுவதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இது பல விபரீதங்களுக்கு வித்திடலாம் என்பதற்கான வேதனையான உதாரணம் இந்த சம்பவம்.
பேஸ்புக் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாட்டைவிட சுயகட்டுப்பாடே சிறந்தது என்பதை பயனாளிகள் உணர்ந்து கொண்டால் நல்லது.



4:20 PM
Unknown

