.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 2, 2013

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

 புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ் விசித்திரமான மன இயல்புகளையும், வியப்படையச் செய்யும் கொள்கைகளையும் உடையவர். இவருடைய வாழ்க்கை மிகவும் சுவையானது.-இவர் எழுதும் காகிதம், மை, பேனா போன்றவைகளில்கூட சில பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார்.-நாவல் எழுதுவதானால் அதற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பேனாவினால் நீலநிறக் காகிதத்தில் மட்டுமே எழுதுவார். கவிதைகளை எழுதுவதற்குத் தனியாக சில பேனாக்களை வைத்திருப்பார். பத்திரிகைகளுக்கு எழுதும் கட்டுரைகளை ரோஜா நிறம்கொண்ட காகிதத்திலும், கவிதைகளை மங்களகரமான மஞ்சள் நிறக் காகிதத்திலும்தான் எழுதுவார்.-ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பேனா உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நீலநிற இங்க் – மையைப் பயன்படுத்தவே மாட்டார். ஏனென்றால்,...

UNESCO அறிவித்த உலக நாடுகளின் சிறப்புக் கல்வித்தரம்!

1. பிழையின்றிப் படித்தல் – நியூசிலாந்து2. குழந்தைப் பருவத்தில் கல்வி ஈடுபாடு – இத்தாலி3. கணிதக் கல்வி – நெதர்லாந்து4. விஞ்ஞானக் கல்வி – ஜப்பான்5. பன்மொழிகளிலும் கல்வியறிவு – நெதர்லாந்து6. கலை சம்பந்தப்பட்ட கல்விகள் – அமெரிக்கா7. உயர்நிலைப் பள்ளிகளில் கல்வித்தரம் – ஜெர்மனி8. ஆசிரியர் பயிற்சி – ஜெர்மனி9. மேல்நிலைக் கல்வி – அமெரிக்கா10. முதியோர் கல்வி – ஸ்வீட...

சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

 சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:நச்சுக்களை அகற்றுபவை:நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.எலும்புகளை வலுவாக்குபவை:இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும்...

இதுதான் தாம்பூலம்!

 “இதுதான் தாம்பூலம்”…வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும் தாம்பூலம் அல்ல…தரமான தாம்பூலம் என்பது -ஒரு பாக்குஐந்து வெற்றிலைசிறிது கஸ்தூரிபச்சைக் கற்பூரம்சங்கச் சூரணம்இரண்டு கிராம்புசிறிது ஜாதிக்காய்மூன்று வால் மிளகுஇந்தக் கலவை முறையில் சேர்த்துப் போட்டுக் கொள்வதுதான் தரமான தாம்பூலம் ஆகு...
Page 1 of 77712345Next

 
back to top