.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, August 14, 2013

இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!! பேச்சுப் போட்டி!

 இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!! ஆண்டவன் படைச்சதுலயே ரெண்டு சிறந்த விஷயம். ஒண்ணு - இந்தியா இன்னொன்னு - இந்தியன்ஸ்..2020-ல இந்தியா வல்லரசு ஆகணும்.அது நம்ம கனவு, இலட்சியம்.சரி.. முதல்ல வல்லரசுன்னா என்ன..? 1. அணு ஆயுதம் வெச்சி இருக்கறதா.? 2. ஐ.நா.சபை சொல்றதை கேக்காம இருக்கறதா..?3. மத்த நாடுகள அதிகாரம் பண்றதா.?இல்ல.. 4. ஏமாந்த நாடுங்க கூட சண்டைக்கு போறதா..?இப்படி இருந்தா தான் வல்லரசா..? No..!!எந்த ஒரு நாடு 1. கல்வி.,  2. உணவு உற்பத்தி., 3. மருத்துவம்., 4. தொழில் நுட்பம்., 5. பாதுகாப்புஇந்த 5 துறைலயும் தன்னிறைவு அடைஞ்சி இருக்கோ அதுதான் வல்லரசுன்னு அப்துல் கலாம் சொல்றாரு..இதுவரைக்கு இருந்த வல்லரசெல்லாம் ஒரே மாதிரி - ஆனா இனிமே...

சுதந்திர தினம்!

                                          ‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி...

Tuesday, August 13, 2013

2 இன் 1 ஹைபிரிட் தம்ப் டிரைவ் !

           இது வரை யூ எஸ் பி தம்ப் டிரைவ் கணனிக்கு மட்டும் தான் பயன்பட்டு வந்தது. ஸ்மார்ட் ஃபோன் மற்றும் மொபைல் ஃபோனுக்கு எஸ் டி கார்ட் வேனும் இல்லைனா கேபிள் போட்டு அதை கணனியில் டவுன்லோட் செய்ய கஷ்டம் அதை போக்கும் வண்ணம் இந்த ஹைபிரிட் தம்ப் டிரைவ் 2 இன் 1 ஆக செயல்படும். ஒரு முனையில் யூ எஸ் பி கணனிக்கும் இன்னொரு பக்கம் மைக்ரோ ஹெச் டி எம் ஐ மூலம் எந்த ஒரு ஸ்மார்ட் ஃபோன் அல்லது ஃபோனில் ஒரு அடாப்டர் மூலம் சொருகி டேட்டா பறிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதன் 8 ஜிபி 599 ரூபாய்கள் மற்றும் 16 ஜிபி 799 ரூபாய்கள் மட்டுமே. இதன் மூலம் பல வீடியோக்களை டக்குனு ஃபோன்ல ஏற்ற முடியும் அது தான் பெரிய பிரேக்.2 in 1 Hybrid External storage...

Monday, August 12, 2013

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு!

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்...இது எப்படி சாத்தியமானது ? ? ?கோயில் எப்படி கட்டப்பட்டது ????            தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில்  அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும்.10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய...
Page 1 of 77712345Next

 
back to top