இது நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமான வதந்திதான் ஆனா நம்பித்தான் ஆகணும். பரபரப்பான அந்த சாமியார் இப்போது ஒரு சேனல்ல நிகழ்ச்சி பணிக்கிட்டிருக்கார்.
அப்படியே ஒரு சேனல் எப்படி நடத்துறதுங்கறதையும் கற்றுக் கொண்டாராம். விரைவில் அவர் ஒரு தனி சேனல் ஆரம்பிக்கப்போறாராம். அது ஆனந்தம் தரும் ஆன்மீக சேனல் இல்லையாம்.
ஆல் இன் ஆல் தரும் எண்டர்டயிண்ட்மெண்ட் சேனலாம். அதுக்கு மானேஜிங் டைரக்டராவும், புரோகிராம் ஹெட்டாகவும் ஆகப்போகிறவர் சாமியாரின் அன்புக்கு பாத்திரமான அந்த நடிகை தானாம்.
ஆசிரமத்தின் நிதியை கையாளும் உரிமையை கொடுப்பதற்காகத்தான் அண்மையில் அவர் தீட்சை பெற்றாராம்.
தனது சிடியை வெளியிட்டு அவமானப்படுத்திய சேனலை தன்னோட சேனல் மூலம் பழிக்குபழி வாங்குவேன்னு நெருக்கமானவங்கிட்ட சொல்லியிருக்காராம்.



10:10 AM
Unknown

Posted in:
0 comments:
Post a Comment