.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, May 23, 2013

இந்த கதை தெரியுமா? - 2

<img src="http://b.scorecardresearch.com/p?c1=2&c2=7732551&c3=&c4=&c5=&c6=&c15=&cj=1" />                  நம்மில் பலர் 60 வயது வரை உழைத்தால் கூட 1 கோடி சேர்ப்பதே பெரிய விஷயம் ஆனால் இங்கே ஒருவர் அசால்டாக 5000 கோடி சம்பாரிச்சிருக்கார்.                  26 வயதே ஆன டம்ப்ளர் இணையதளத்தின் உரிமையாளர் டேவிட் கார்ப் இன்று மிகப் பெரிய பில்லினியர்.                 இதற்கு காரணம்...

அடேங்கப்பா இவ்வளவு சாதியாயாயாயா...

அடேங்கப்பா இவ்வளவு  சாதியாயாயாயா...குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிற நல்லொழுக்கங்கள் ஏட்டுக்கல்வியாய் நின்று போகிறதே. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடம் கற்று கொடுத்துவிட்டு நீ எந்த சாதி என்று கேட்கும் நேரங்களில், இந்த முரண்பாட்டை குழந்தைகள் எந்த வகையில் புரிந்துக்கொள்ளும்.சாதிகள் இல்லையடி பாப்பா..! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்...!?ஆதிதிராவிடர் பட்டியல்1. ஆதி ஆந்திரர்2. ஆதி திராவிடர்3. ஆதி கர்நாடகர்4. அஜிலா5. அருந்ததியர்6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)7. பைரா8. பகூடா9. பண்டி10. பெல்லாரா11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை...

" ஆப்பிளின் " வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.( 10,000$ )

<img src="http://b.scorecardresearch.com/p?c1=2&c2=7732551&c3=&c4=&c5=&c6=&c15=&cj=1" />               ஆப்பிள் ஓர் அரிய வாய்ப்பை தனது வாடிக்கையாளருக்கு வழங்குகிறது, இதில் நீங்கள் ஜெயித்தால் 5 இலட்சம் ரூபாய் உங்களுடையது.              ஆம். ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களின் எண்ணிக்கை விரைவில் ஐந்தாயிரம் கோடியை தொடவிருக்கின்றது.                       ...

இசையின் பயன்கள் தெரியுமா உங்களுக்கு?

மத்தளம் - வாழ்வில் சுகம் உண்டாகும். பேரிகை - நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். தாளம் - கவலைகள் நீங்கும். சல்லரி - எண்ணங்கள் ஈடேறும். நரம்பு வாத்தியம் - நன்மைகள் கிடைக்கும்.நாதஸ்வரம், புல்லாங்குழல் - புத்திரப் பேறு கிட்டும். தோல் வாத்தியக்கருவி - வெற்றி உண்டாகும். சங்கு முழக்கம்- பகை அழியும்.  பலிபீடம் ஏன்?  அனைத்துக் கோவில்களிலும் சுவாமிக்கு முன்புள்ள கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும். இது எதற்காக என்று தெரியுமாப மாயையான உலகிலிருந்து விடுபட்டு கோவிலுக்குள் செல்லும் நம்மை பாவம், பிணி, பீடை மற்றும் துர்சக்திகள் தொற்றியிருக்கும்.   பலிபீடத்தின் அருகே செல்லும் போது அவற்றை பலி பீடங்கள் ஏற்றுக் கொண்டு,...

இந்த கதை தெரியுமா? - 1

Facebook  வரலாறு Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0cm...
 
back to top