.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 22, 2013

தூக்கம் வரலையா?

ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் சான்சே இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால், உலகில் 7  முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான  மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு. ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு  நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ,  முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை....

ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்

நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு. டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.சிடி ஸ்கேன் தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்உடலின் உள்...

இந்திய-தென்னார்ப்ரிக்கா:முதல் டெஸ்ட் போட்டி டிரா

ஜோகன்னஸ்பெர்க்: இந்திய-தென்னார்ப்ரிக்கா அணிகளுக்கிடையே ஜோகன்னஸ்பெர்க்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 280 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 421 ரன்களும் எடுத்தது. தென்னார்ப்ரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 244 ரன்களும் இரண்டாவது இன்னிங்க்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 450 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிராவில்  முடிவடைந்...

ஆஷஸ் தொடரை இழந்தது இங்கிலாந்து அணி

பெர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம், அந்த அணியிடமிருந்து ஆஷஸ் பட்டத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது.பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 381 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், அடிலெய்டில் 218 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து தோல்வியடைந்தது.இன்று(செவ்வாடய்) அதிகாலை லண்டன் நேரம் சுமார் 6 மணி அளவில் முடிவடைந்த மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று தொடரைக் கைப்பற்றியது.இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காராக களமிறங்கிய அணித் தலைவர் அலிஸ்ட்டர் குக்...

நான் ரஜினியை இயக்கவில்லை : கே.எஸ்.ரவிக்குமார்

ரஜினியை நான் இயக்கவில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 'கோச்சடையான்' படத்தினைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்பது பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், கே.வி.ஆனந்த், பி.வாசு என பல்வேறு இயக்குநர்கள் இப்போட்டியில் இருக்கிறார்கள். ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு தெரிவித்தாலும், தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "விரைவில் சுதீப் ('நான் ஈ' வில்லன்) நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருக்கிறேன்....

‘தூம் 3’ தூள் பறக்கிறது..!

சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர்...

‘தூம் 3’ தூள் பரக்கிறது..!

சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார். அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை...

நிலா

நிலா 1.சூரியமண்டலத்தில் ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும். 2.மனிதன் நிலவில் இறங்கிய நாள் ஜீலை 21.1969.  (முதன் முதலில் இறங்கியவர் நீல் ஆம்ஸராங். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இறங்குவதற்கு உதவிய ஏனியின் பெயர் "ஈகிள்." முதன் முதல் இவர் இடது காலை நிலாவில் எடுத்து வைத்தார். இரண்டாவாதாக இறங்கினவரின் பெயர் ''எட்வின் ஆல்ட்ரின்.'' நீல் ஆம்ஸ்ராங் இறங்கும்போது எட்வின் ஆல்ட்ரினும், கொலின்ஸ்சும் கூட இருந்தவர்கள்.) 3.நிலவிலிருந்து எடுத்த பாறையின் வயது 425 மில்லியன் ஆண்டுகள். 4.நிலவை முதலில் தொலைநோக்கி வழியாக பார்த்தவர் கலிலியோ. 5.நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட். 6.நிலவை முதலில் படம் பிடித்தவர் ஜான்-வுட்ரோபர். 7.நிலவின் விட்டம் 3475 கி.மீ. 8.நிலவின் சராசரி அடர்த்தி 3.342.  9.நிலவு, பூமியிலிருந்து 384,403 கி.மீ தூரத்தில் உள்ளது. 10.நிலவு, பூமியைச் சுற்றும்...

இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்!

இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்! பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால் சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம். வெங்காயம்  வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும், அப்போது தான் கெட்டுப் போகாமல் இருக்கும். பூண்டு  பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது கெட்டுப் போக ஆரம்பித்துவிடும்.பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம். உருளைக்கிழங்கு  உருளைக்கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக்கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க...

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா? ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்து விடுகிறது. இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல. இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். தேன்: தொண்டை வலி  தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண்...

பசுக்கள் கோமாரி நோயால்

இதுவரையில் சுமார் 8000 பசுக்கள் கோமாரி நோயால் செத்துமடிந்துவிட்டன. கவலைப்பட யாரும் இல்லை தமிழ்நாட்டில். சுலபமான மருந்து ஒன்று உள்ளது... ஜீரகம், வெந்தயம்,மிளகு மூன்றும் இரண்டிரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து பின் மஞ்சள் 2 ஸ்பூன் , பூண்டு 4 பல்லு, நாட்டு சர்க்கரை 100 கிராம், தேங்காய் பூ 1 மூடி அத்தனையையும் அரைத்து சட்டினியாக்கி ஒரு வேளை க்கு ஊட்டிவிடவும். இப்படி 3 நாள் 3 வேளை செய்யின் பசு தெளியும். மேலும் ஒரு லிட்டர் நல்லண்ணையில் பூண்டு, மஞ்சள், வேப்பிலை,துளசி,மருதாணி, குப்பைமேனி இவைகளை சேர் ததுக் காய்ச்சி ஆரவைத்து நான்கு கால்களிலும் தடவவும். நன்றி...

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி  பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது . உதாரணத்திற்கு நான் இந்த பள்ளியில் இந்த ஆண்டு படித்தேன், என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து வரிசையாக எழுதுங்கள். அதன் நடுவே மானே தேனே பொன்மானே போடுவது போல சில எழுத்துக்களை பெரிய எழுத்தாக எழுதுங்கள். எண்கள் வருவது போல பார்த்துக்கொள்ளுங்கள்:. இப்போது கிட்டத்தட்ட 15-16 எழுத்துக்களைல் பாஸ்வேர்டு தயாராகிவிடும். இந்த எழுத்து வரிசையை யாராலும் அத்தனை எளிதில் ஊகித்துவிடவும் முடியாது. அதன்...

இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள்.

இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள். கீழே உள்ள‌ இணையதளம் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும். அப்படியே பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்க வைத்துவிடும். இந்த தளம் 1980 களுக்கு பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க வைக்கிறது. அதுவும் எப்படி அந்த காலத்தில் தொலைக்காட்சி பார்த்த அனுபவத்தை பெரும் வகையில். ‘ இப்போது பிளாட் டிவிகளையும் பிளஸ்மா டிவிகளையும் கொஞ்சம் மறந்து , டயனோரா, சாலிடேர் காலத்துக்கு செல்லுங்கள் பார்க்கலாம். ( இளம் தலைமுறையினர் கூகுலில் தேடிப்பார்க்கவும் ,அல்லது தில்லுமுல்லு கால படங்களில் டிவியை பார்க்கவும்). ஒரு பெரிய மேஜையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்த அந்த நாள் தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இணைய திறையில் நிகழ்ச்சிகள் இந்த தளத்தில் ஒளிபரப்பாகின்றன. முகப்பு பக்கத்தில் இருக்கும் அந்த கால டிவியில் நிகழ்ச்சிகள்...

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி  எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா? இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் செய்யும் போது கூடவே தேவையில்லாத வேறு சில சாப்ட்வேர் துண்டுகள் அல்லது நீட்டிப்புகளையும் சேர்த்தே நிறுவுகின்றன. இந்த அழையா விருந்தாளிகள் தான் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்களை செய்கின்றன. உங்களை அறியாமலே பின்னணியில் கூட இவை செயல்படலாம். பெரும்பாலான...

ஆன்லைனில் படம் காட்டலாம்; புதிய இணையதளம்.

ஆன்லைனில் படம் காட்டலாம்; புதிய இணையதளம். லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க்க லைவ்.பிக்ஸ்.இயோ சேவையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடிப்படையில் புகைப்பட பகிர்வு சேவையான இந்த தளம் இணையம் வழி புகைப்படங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. புகைப்பட பகிர்வு சேவை தான் ஏற்கனவே நிறைய இருக்கின்றனவே என்று அலுத்துக்கொள்ளும் முன் கவனிக்க, இந்த சேவை புகைப்பட பகிர்வில் புதுமையை கொண்டு வந்திருக்கிறது . எல்லா புகைப்பட பகிர்வு சேவை போலவே ,இதிலும் முதலில் பகிரவேண்டிய புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம் என்பதைவிட புகைப்படங்களை பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும். உடனே உங்கள் புகைப்பட்டத்துக்கான இணைய முகவரி ஒன்று உருவாக்கி தரப்படும். அந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த முகவரியை கிளிக் செய்தால்...

FIFA உலக கோப்பை கால்பந்து - வெற்றியாளர்கள்

FIFA உலக கோப்பை கால்பந்து - வெற்றியாளர்கள் ( ஆண்டு, நடந்த நாடு , வெற்றியாளர் , ஸ்கோர் ) 2010 - தென் ஆப்பிரிக்கா - ஸ்பெயின் - ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து 2006 - ஜெர்மனி - இத்தாலி - இத்தாலி 1-1 ( 5-3 ) , பிரான்ஸ் 2002 - ஜப்பான் / எஸ் கொரியா , பிரேசில் , பிரேசில் 2-0 என்ற கணக்கில் ஜெர்மனி 1998 - பிரான்ஸ் பிரான்ஸ் , பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் பிரேசில் 1994 - US- பிரேசில் - பிரேசில் 3-2 இத்தாலி 1990 - இத்தாலி - ஜெர்மனி - ஜெர்மனி 1-0 அர்ஜென்டீனா 1986 - மெக்ஸிக்கோ , அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா 3-2 ஜெர்மனி 1982 - ஸ்பெயின் - இத்தாலி - இத்தாலி 3-1 ஜெர்மனி 1978 - அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா 3-1 ஹாலந்து 1974 - ஜெர்மனி - ஜெர்மனி - ஜெர்மனி 2-1 என்ற கணக்கில் ஹாலந்து 1970 - மெக்ஸிக்கோ , பிரேசில் , பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி 1966 இங்கிலாந்து , இங்கிலாந்து , இங்கிலாந்து...

இந்திய கணக்கு மற்றும் தணிக்கையாளரின் ஜெனரல் (CAG)

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய கணக்கு மற்றும் தணிக்கையாளரின் ஜெனரல் (CAG)  1. வி Narahari ராவ் -1948-1954  2. ஏ கே சாந்தா 1954 - 1960  3. ஏ கே ராய் 1960 - 1966  4. எஸ் ரங்கநாதன் 1966 - 1972  5. ஏ பக்ஷி 1972 - 1978  6. கியான் பிரகாஷ் 1978 - 1984  7. டி என் சதுர்வேதி 1984 - 1990  8. சி ஜி Somiah 1990 - 1996  9. வி கே Shunglu 1996 - 2002  10. வி என் கவுல் 2002 - 2008  11. வினோத் ராய் 2008 - 2013  12. சசி காந்த் சர்மா 2013 - பதவியில் (காலம் 6 ஆண்டுகள் பதவி அல்லது 65 வயதுக்கு, எந்த முந்தைய உள்ளத...

இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதிகள்

இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதிகள்  பகுதி I - ஒன்றியம் மற்றும் அதன் மண்டலம்  பகுதி II - குடியுரிமை  பகுதி III - அடிப்படை உரிமைகள்  பகுதி IV - மாநில கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள்  பகுதி IVA - அடிப்படை கடமைகள்  பகுதி V - ஒன்றியம்  பாகம் VI - மாநிலம்  பகுதி VII - முதல் அட்டவணை படி பகுதி B யில் குறிபிட்டுள்ளார் மாநிலங்கள்  பகுதி VIII - யூனியன் பிரதேசங்களில்  பகுதி IX - பஞ்சாயத்து  பகுதி IXA - நகராட்ச்சி  பகுதி X - ஆதி மற்றும் பழங்குடி பகுதிகள்  பகுதி XI - ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையே உறவுகள்  பகுதி XII - நிதி, சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் வழக்குகள்  பகுதி XIII - வர்த்தக, இந்திய எல்லையில் உள்ள வர்த்தக மற்றும் உடலுறவு  பகுதி XIV - ஒன்றியம் கீழ் சேவைகள் மற்றும் அமெரிக்காவில்  பகுதி XIVA - தீர்ப்பாயங்களை  பகுதி...

உலகம்:

உலகம்: ★ மொத்த மேற்பரப்பு பகுதி: 510.064.472 சதுர கி.மீ. ★ மொத்த நில பரப்பளவு : 148.940.000 சதுர கிமீ ( பிளானட் பூமியின் மேற்பரப்பில்      29.2 % ) ★ மொத்த நீர் பகுதி : 361.132.000 சதுர கிமீ ( பிளானட் பூமியின் மேற்பரப்பில் 70,8  % ) ★ மொத்த மக்கள் தொகை : 7,04 பில்லியன் ★ மொத்த எடை : 5,9722 × 1024 கிலோ ★ மொத்த தொகுதி : 1,08321 × 1012 கிமீ 3 ★ மொத்த வயது : 4.54 பில்லியன் ஆண்டுகள் ★ மேற்பரப்பு ஈர்ப்பு : 32,041 ft/s2 ★ சந்திரன் இருந்து தொலைவு : 384.403 கிமீ ★ சூரியனில் இருந்து தொலைவு : 150 மில்லியன் கிமீ ★ எக்குவடோரியல் ஆரம் : 6,378.1 கிமீ ★ சராசரி ஆரம் : 6,371.0 கிமீ ★ துருவ ஆரம் : 6,356.8 கிமீ ★ சுற்றும் வேகம் : 29,78 கி.மீ. / கள் ★ சுற்றும் நேரம் : 365,256363004 நாட்கள் ★ மேற்பரப்பு வெப்பநிலை : -88 / 5 ( நிமிடம் / அதிகபட்சம் ) ° C ★ சூரியனை சுற்றி சுற்றுப்பாதை...

இந்தியாவில் ஏற்ப்பட்ட மிகபெரிய பூகம்பங்களில் பட்டியல்

இந்தியாவில் ஏற்ப்பட்ட மிகபெரிய பூகம்பங்களில் பட்டியல்  ஜூன் 16, 1819 ----------கச், குஜராத் 8 ஜனவரி 10, 1869 -----------அசாம் 7.5 மே 30, 1885 -------------Sopore, ஜம்மு மற்றும் காஷ்மீர் 7 ஜூன் 12, 1897 -----------ஷில்லாங் பீடபூமி, மேகாலயா 8.7 ஏப்ரல் 4, 1905 --------------காங்க்ரா, இமாச்/சல பிரதேசம் 8 ஜூலை 8, 1918 --------------Srimangal, அசாம் 7.6 ஜூலை 2, 1930 -------------Dhubri, அசாம் 7.1 ஜனவரி 15, 1934 ---------- நேபால் பார்டர் , பீகார் 8.3 ஜூன் 26, 1941-------- அந்தமான் தீவுகள் 8.1 அக் 23, 1943 -------அஸ்ஸாம் 7.2 ஆகஸ்ட் 15, 1950 -----------அருணாச்சல பிரதேசம் சீனாவின் எல்லை 8.5 ஜூலை 21, 1956 ------------Anjar, குஜராத் 7 டிசம்பர் 10, 1967 -------கோய்னா, மகாராஷ்டிரா 6.5 ஜனவரி 19, 1975 --------பட்ஜெட், இமாச்சல பிரதேசம் 6.2 ஆகஸ்ட் 06, 1988 -----------மணிப்பூர், மியான்மர் எல்லை 6.6 ஆக...

திராவிட மொழிகள்

1. இந்தியமொழிக் குடும்பங்கள்: a. இந்தோ-ஆசிய மொழிகள் b. ஆஸ்திரோ-ஆசிய மொழிகள் c. சீன-திபெத்திய மொழிகள் d. திராவிட மொழிகள் 2. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை என மொழியியல் பேராசரியர் ச.அகத்தியலிங்கம் குறிபிட்டுள்ளார். 3. திராவிட மொழிக் குடும்பங்கள்: a. தென்திராவிட மொழிகள் b. நடுத்திராவிட மொழிகள் c. வடதிராவிட மொழிகள் 4. இந்தியாவில் மொத்தம் 12 மொழிக்குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் 325 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்புத் தெரிவிக்கின்றது, 5. தென்திராவிட மொழிகள்: தமிழ், மலையாளம்,கன்னடம்,குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா 6. நடுத்திராவிட மொழிகள்: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ,ஜதபு 7. வடதிராவிட மொழிகள்: குரூக், மல்தோ, பராகுய் 8. கால்டுவெல் “திராவிட மொழிகளின் ஒப்பிலகணம்” என்ற நூல் எழுதி உள்ளார். 9. தமிழையும் அதன்...

முகம் காட்ட மறுத்த நிலா

முகம் காட்ட மறுத்த நிலா  பூமிக்கு அருகேயுள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து நம்மை வந்தடையும் ஒளி, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து வீச ஆரம்பித்ததாக இருக்கும். அது நம்மை வந்து சேர்வதற்குள் இத்தனை ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. இப்போது நம்மிடம் உள்ள ராக்கெட்களின் வேகத்தை வைத்துப் பார்த்தால், நமக்கு மிகவும் அருகிலுள்ள ஒரு நட்சத்திரத்தைச் சென்று தொட்டுவிட்டுத் திரும்புவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். 2.விண்ணிலிருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்கள், வளிமண்டலத்திலேயே உரசித் தீப்பிடித்துச் சாம்பலாகி, பின்னர் வடிகட்டப்பட்டுப் பூமியை வந்தடைகின்றன. இந்தத் தூசுத் துகள்கள் மூலம் ஒவ்வொரு நாளும் பூமியின் எடை 25 டன்னும் (1 டன் = ஆயிரம் கிலோ), ஆண்டுக்கு 9,125 டன்னும் அதிகரிக்கிறது. 3.சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய கோள் சனி. இது பூமியைவிட 95 மடங்கு எடை மிகுந்தது....

செவ்வாயில் நிரந்தரமாக குடியேற...

சிவப்பு கிரகமான செவ்வாயில் நிரந்தரமாக குடியேற உலகம் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் 20,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தைச் சேர்ந்த, ‘மார்ஸ் ஒன்’ என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்துக்கு 2023ம் ஆண்டில் மனிதர்களை குடியேற்றப்போவதாக கூறி வருகிறது. இதற்காக 2018ம் ஆண்டில், ரோபோவை அனுப்பி வைக்கப்போவதாகவும் அது தெரிவித்துள்ளது...

திட்டக் குழு சவால்கள்

திட்டக் குழு சவால்கள்-1  ............................................. எல்லாக் கூட்டாட்சி நாடுகளிலும் மத்திய அரசுகள் தன்னிச்சையாகச் செயல்படக்கூடியவையாக இருக்கின்றன. மாநில அரசுகள் அரசியல் சட்டப்படி தன்னிச்சை அதிகாரங்கள் பெற்றிருந்தாலும், பல்வேறு அம்சங்களில் மத்திய அரசைச் சார்ந்திருக்கக் கூடியவையாக உள்ளன. நிதிபெறுவதில் மாநிலங்கள், மத்திய அரசைச் சார்ந்திருப்பது வெளிப்படையாக உள்ளது. மாநிலங்கள் நிதிபெறக் காரணம்  பொதுவாக, மத்திய அரசிடம் அதிக வருவாய் தரக்கூடிய வரி இனங்களான - கம்பெனிகள் (மீதான) வரி, வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி போன்றவையும் பல சிறிய வரி இனங்களும், லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளன. ஆனால், மத்திய அரசுக்கு இருக்கும் பொது செலவுப் பொறுப்புக்கள் குறைவாகவே உள்ளன. மக்களின் அருகில் உள்ள மாநில அரசுகள் குறைவான வரி ஆதாரங்களைப் பெற்றுள்ளன. ‘வாட்' என்ற...

முக்கிய நடப்பு விவகாரங்கள் (18 டிசம்பர்)

1. சிறுபான்மையினர் உரிமைகள் தினம் டிசம்பர் 18 அன்று அனுசரிக்கப்பட்டது. 2. 2013 ஆம் ஆண்டு சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய அணியில் முன்னால் அணித்தலைவர் கபில் தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 3. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாலஸ்லேமியா சோதனை கருவியை இம்முனோ புற்றுநோய் தேசிய நிறுவனத்துடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இனைந்து வெளியிட்டது. 4. பாராளுமன்றத்தில் ஊழல் பற்றி விசாரிக்க ஒரு வலுவான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தவை சட்டம் நிறைவேற்றப்பட்டது. 5. ராண் உற்சவம், குஜராத் மாநிலத்தில் ஒரு கலாச்சார திருவிழா- கட்ச்யில்(Kutch) தொடங்கியது. 6. தென் இந்தியாவின் 1st உயரமான கிரிக்கெட் ஸ்டேடியம் வயநாடு, கேரளாவில் தொடங்கப்பட்டது. 7. ஜப்பான் அரசாங்கம் அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு துறை செலவை 5% அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 8. மார்த்தாண்ட வர்மா, திருவாங்கூர் அரச குடும்பத்தின்...

முக்கிய நடப்பு விவகாரங்கள் (19 டிசம்பர்)

1. இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஆன பண பரிமாற்று ஒப்பந்தம் 15 பில்லியன் டாலர்களில் இருந்து 50 பில்லியன் டாலர் என்று அதிகரித்துள்ளது. 2. பிரெஞ்சு நாட்டை சார்ந்த அல்ஸ்ட்ரோம்(Alstom) நிறுவனம், பிஹெச்இஎல் நிறுவனத்துடன் 125 மில்லியன் யூரோ மதிப்புக்குரிய பாகங்கள் மற்றும் சேவைகளை 1000 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி புதிய அனல் மின்சார திட்டத்துக்கு வழங்க ஒப்பந்தம் பெற்றுள்ளது. 3. தேவயாணி கோப்ரகாடே, ஐக்கிய நாடுகளுடைய இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக மாற்றப்பட்டார். 4. இந்தியா, ஆசிய பசிபிக் ஜூனியர் கோல்ப் சாம்பியன்ஷிப் முதல்முறையாக வென்றுள்ளது. ...

போரில் முக்கியப் பங்கு

பாகிஸ்தானுடனான போரில் முக்கியப் பங்கு வகித்த மிக்-21 எப்.எல். ரக போர் விமானம் கடந்த 11-ஆம் தேதியன்று இறுதியாக விண்ணில் பறந்து சேவையில் இருந்து விடை பெற்றது. இதனையடுத்து மிக் விமானங்களுக்குப் பதிலாக முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நிறைவு பெற்றதை அடுத்து விமானத்தை இந்திய விமானப்படை சேவையில் இணைப்பதற்கான 2-அம் நிலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பத்திரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி விமானப்படை தளபதி பிரவுனிடம் வழங்கினார...

குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு?

சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன. மூன்றாவது மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளி கேந்திரம் அமைக்கத் திட்டம் உள்ளது. இப்புதிய விண்வெளி கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர். ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளி கேந்திரத்தை அமைக்க இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது....

முக்கிய நடப்பு விவகாரங்கள் (21 டிசம்பர்)

*** முக்கிய நடப்பு விவகாரங்கள் (21 டிசம்பர்) ***  .................................................. ...................... 1. இந்திய விஞ்ஞானிகள் நீரிழிவு நோய்க்கான இன்சுலின் “பில்” (Pill) யை உருவாக்கியுள்ளனர். 2. பைலின் புயல்(Cyclone Phailin) தாக்கத்தை திறம்பட கையண்டடற்காக ஒடிசா அரசை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. 3. பொலிவியா நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் Tupak Katari விண்ணில் செலுத்தப்பட்டது. 4. தேர்தல் ஆணையம் “ஆம் ஆத்மி கட்சியை” மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கியது. 5. உஷா சங்வான்(Usha Sangwan), எல்ஐசியின் முதல் பெண் நிர்வாக இயக்குனரக நியமிக்கப்பட்டார். 6. அமைச்சரவை குழு ஆசியான் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. 7. நான்காம் தலைமுறை போர் விமானம் LCA தேஜாஸ் இரண்டாம் செயல்பாடு சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது. 8. P.H. பரேக்...

இஞ்சிப் பால்..!

இஞ்சிப் பால்..! கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை...

ஆஸ்துமா இருமலுக்கு இஞ்சி

ஆஸ்துமா இருமலுக்கு இஞ்சி  இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர். இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.இஞ்சி பொதுக் குணம் இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும்...

தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை 68 ஹீரோ 80 ஹீரோயின் அறிமுகம்!

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 150 படங்களை தாண்டிவிட்டது. ரிலீசான படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஆண்டு அறிமுகமான நடிகர், நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகம். இதில் ஹீரோவாக அறிமுகமானவர்கள் மட்டும் 68 பேர். இவர்களில் கார்த்திக் மகன் கவுதம் (கடல்), சேது (கண்ணா லட்டு தின்ன ஆசையா) ஆகியோர் மட்டுமே அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கவுதம் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கியமான இளம் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இவர்கள் தவிர மலையாளத்திலிருந்து வந்த நிவின் (நேரம்), சந்தோஷ் (ஆதலினால் காதல் செய்வீர்), ராம் (தங்க மீன்கள்), விக்ரம் ஆனந்த் (நிர்ணயம்), அசோக் ஷெல்வன் (பீட்சா-2) ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார்கள்.2013ம் ஆண்டு 80 ஹீரோயின்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். இது...

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!

நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில்...

தோல்வி எதனால் ஏற்படுகிறது ?

1.முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது வாழ்க்கையும், தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.2.இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.3.மூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சோதனை...

பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!

     பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.    சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க...

மூன்று வகையன குணங்கள்....?

மூன்று வகையன குணங்கள் 1. சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.2. ரஜோ குணத்தின் இலட்சணங்கள் .3.  தமோ குணத்தின் இலட்சங்கள்சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.எப்போது இந்த மனித சரீரத்தில் எல்லாப் புலன்களிலும் அந்தக்கணமெனும் உள்ளத்திலும் தூய்மையும் பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்துவ குனப் வளர்வதை உனர்ந்துகொள்ள வேண்டும்.ரஜோ குணத்தின் இலட்சணங்கள்: மனிதரின் அந்தக்கரணத்தில் ( உள்மனம்) பண  ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுக போகங்களுக்காகவும் சொத்துக்கள் சேர்க்கவும்.புதுப்புதுக் காரியங்களைத் தொடங்குவதும், மன அமைதி இன்மையும், தீவிர ஆசையும் எப்போது அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை தூக்குவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.தமோ குணத்தின் இலட்சங்கள் :எப்போது புலன்களிலும் அந்தக்கரணத்திலும் உணர்வுத் தூய்மை இல்லாதிருக்கிறதோ, எக்காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய...

எள் - சுண்ணாம்புச் சத்தின் களஞ்சியம்

100 கிராம் எள்ளில் 1450 மிகி சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் மங்கானிஸ், தாமிரம் (copper) , மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்வரம் (Phosporus), வைட்டமின் பி1 (தியாமின்), துத்தநாகம் (zinc), வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக இருக்கின்றன. முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது. அதனைச் சமைக்கும் முறையும் மறந்துபோய்விட்டது. எள்ளில் செசமின் மற்றும் செசமொலின் என்ற இரு சத்துக்கள் இருக்கின்றன. இந்த இரு சத்துக்களும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஈரல் சேதத்தையும் தடுக்கின்றன. எள்ளில் உள்ள வைட்டமின் சி இருதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது. எள்ளிலிருந்து தய¡ரிக்கப்படும் நல்லெண்ணெய் சுருக்கத்தைப் போக்கவும் இன்னும் சில சரும...

தீப்பட்ட இடத்தில் - பீட்ரூட்

தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும். பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும். பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும். பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும். பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு,...

வெற்றிலை போடுவது ஏன்?

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.மனித...
 
back to top