.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, October 27, 2013

தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்!

1920 முதல் தமிழக முதலமைச்சர்கள் 1. திரு.A. சுப்பராயலு – 17-12-1920 to 11-07-1921 2. திரு. பனகல் ராஜா – 11-07-1921 to 03-12-1926 3. டாக்டர். P. சுப்பராயன் – 04-12-1926 to 27-10-1930 4. திரு. P.முனுசாமி நாயுடு – 27-10-1930 to 04-11-1932  5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936 6. திரு. P . T . ராஜன் – 04-04-1936 to 24-08-1936 7. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 24-08-1936 to 01-04-1937 8. திரு குர்ம வேங்கட ரெட்டி நாயுடு – 01-04-1937 to 14-07-1937 9. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 14-07-1937 to 29-10-1939 10. திரு தன்குதுரி பிரகாசம் – 30-04-1946 to 23-03-1947 11. திரு O P ராமசாமி ரெட்டியார் – 23-03-1947 to 06-04-1949 12....

சினிசிப்ஸ்!

காமெடி  அதிரடி!நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படம் கமல் படத்தில் இதுவரை வந்திராத புதிய கதைக்களம் என்கிறார்கள். நல்லதுக்காக வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் கமல் நடிக்கிறாராம்.அப்படியானால் படம் முழுக்க வில்லத்தனம் தான் பிரதானம் என்று எண்ணி விடாதீர்கள். இது காமெடிக்களத்தில் பயணிக்கும் படம்என்பதால் சிரிக்கவும் வைக்கப் போகிறார், கமல்.***அது தான் காரணமா?தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படம் இந்தியில் ‘கப்பார்’ என்ற பெயரில் ‘ரீமேக்’காக இருக்கிறது. விஜயகாந்த் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க, சிம்ரன் கேரக்டரில் அமலாபாலும், ஆஷிதா கேரக்டரில் ஸ்ருதி ஹாசனும் நடிக்க தேர்வானார்கள்.ஆனால் இப்போது படத்தில் அமலாபால்...

இதுவரை பதவி வகித்த இந்திய ஜனாதிபதிகள்!

  1. திரு. ராஜேந்திர பிரசாத் - 26.1.1950 முதல் 13.5.1962 வரை 2. திரு. S. ராதா கிருஷ்ணன் - 13.5.1962 முதல் 13.5.1967 வரை 3. திரு. ஜாகிர் உசேன் - 13.5.1967 முதல் 3.5.1969 வரை திரு. V. V. கிரி - 3.5.1969 முதல் 20.7.1969 வரை (தற்காலிகம்) திரு. முகம்மது இதாயதுல்லா - 20.7.1969 முதல் 24.8.1969 வரை (தற்காலிகம்) 4. திரு. V. V.கிரி - 24.8.1969 முதல் 24.8.1974 வரை 5. திரு. பக்ருதீன் அலி அகமது - 24.8.1974 முதல் 11.2.1977 வரை திரு. B. D. ஜாட்டி - 11.2.1977 முதல் 25.7.7197 வரை (தற்காலிகம்) 6. திரு. நீலம் சஞ்ஞீவி ரெட்டி - 25.7.1977 முதல் 25.7.1982 வரை 7. திரு. கியானி ஜெயில் சிங் - 25.7.1982 முதல் 25.7.1987 வரை 8. திரு. R. வெங்கடராமன்...

இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர்

1) டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Rajendra Prasad) 1950-1962 இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். டாக்டர் . ராஜேந்திரபிரசாத் முதல் ஜனாதிபதி மற்றும் 2 முறை இந்த பதவியை வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.  2) டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (செப்டம்பர் 5, 1888 - ஏப்ரல் 17, 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர்,...

கடலூர் மாவட்டத்தின் வரலாறு!

கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருகிறது. இங்கு நீர்வளம், ஏரிகள், கனிவளம், வேளாண்மை, ஆலைகள், மின்சார தொழில்,கடல் சார்ந்த தொழில்கல்ளும் ,செயிண்ட் டேவிட் கோட்டை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்ற பல சுற்றுலா தளங்களும் அமைந்துள்ளது... சிதம்பரம் :சிதம்பரத்தை 'தில்லை' என்று அழைப்பார்கள் அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது.சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது.படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்....

உலகில் உள்ள நாடோடி இனமக்கள்!

...

Sessions of Indian Science Congress தேசிய அறிவியல் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்

 91st     2004     Chandigarh      92nd     2005     Ahmedabad      93rd     2006     Hyderabad     94th     2007     Annamalainagar      95th     2008     Visakhapatnam      96th     2009     Shillong      97th     2010     Thiruvananthapuram. 98th     2011     Chennai      99th...

தமிழறிஞர்களுக்கு விருதுகள் (2013)

திருவள்ளூவர் விருது - டாக்டர் முருகேசன் ( சேயான்) , பெரியார் விருது - கோ. சமரசம், அண்ணா விருது - கே.ஆர்.பி., மணிமொழியன், காமராசர் விருது- சிங்காரவேலு, மகாகவி பாரதியார் விருது- ராமமூர்த்தி, பாவேந்தர் பாரதிதாசன் விருது - சோ. நா. கந்தசாமி, திரு.வி.க., விருது - முனைவர் பிரேமா நந்தகுமார், கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது - முனைவர் ராசகோபாலன், அம்பேத்கர் விருது - தா.பாண்டியன் ...

அஜித்துக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!- விஷ்ணுவர்தன் சிறப்புப் பேட்டி!

இயக்குனர் விஷ்ணுவர்தன் ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித் ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித் நடிகர் அஜித் உடன் விஷ்ணுவர்தன்   31ம் தேதி பட வெளியீடு, மாயாஜாலில் மட்டும் 91 ஷோ, எங்கு பார்த்தாலும் 'ஆரம்பம்' படத்தைப் பற்றி தான் பேச்சாக இருக்கிறது. சரி, 'ஆரம்பம்' பற்றி இயக்குநர் விஷ்ணுவர்தனிடமே பேசலாம் என்று தொடர்பு கொண்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் பைனல் மிக்ஸ் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வாங்க என்றவுடன் அவசர அவசரமாக சென்று காத்திருந்து எடுத்த மினி பேட்டி... 'ஆரம்பம்' படத்தை அஜித் பாத்துட்டு என்ன சொன்னார்?  ரொம்ப நல்லாயிருக்குனு சொன்னார். இது என்னோட சிறந்த படங்கள்ல ஒண்ணு. ரொம்ப நன்றி விஷ்ணு அப்படினு சொன்னார். சார்.. நான்...

உலகில் உள்ள பாலைவனங்களும் அவை அமைந்துள்ள நாடுகளும்!

1. சஹாரா - வட ஆப்பிரிக்கா 2. அரேபியன் - மத்திய கிழக்கு 3. கோபி - சீனா 4. படகோனியன் - அர்ஜென்டினா 5. கிரேட் விக்டோரியா - ஆஸ்திரேலியா 6. கலாஹாரி - தென் ஆப்பிரிக்கா 7. கிரேட் பாசின் - அமெரிக்கா 8. தார் - இந்தியா, பாகிஸ்தான் 9. கிரேட் சாண்டி - ஆஸ்திரேலியா 10. காரா-கும் - மேற்கு ஆசியா 11. கொலராடோ - மேற்கு அமெரிக்கா 12. இப்சன் - ஆஸ்திரேலியா 13. சொனோரன் - அமெரிக்கா 14. இசில்-கும் -மேற்கு ஆசியா 15. தாக்ளா மக்கான் - சீனா 16. ஈரானியன் - ஈரான் 17. சிம்ப்சன் / ஸ்போனி - வட ஆப்பிரிக்கா 18. மோஹேவ் - அமெரிக்கா 19. அட்டகமா - சிலி 20. நமீப் - ஆப்பிரிக்கா ...

இந்திய தேசிய சின்னங்கள்!

தேசிய பறவை  -  மயில் தேசிய நீர் வாழ் விலங்கு - டால்பின் தேசிய மலர்  -  தாமரை தேசிய விளையாட்டு  - ஹாக்கி தேசிய மொழி - இந்தி தேசிய கொடி - மூவர்ணக் கொடி தேசியக் கொடியில் காவி நிறம் தியாகத்தை உணர்த்திகிறது. பச்சை நிறம் செழுமையை உணர்த்துகிறது, வெண்மை நிறம் தூய்மையை உணர்த்துகிறது. தேசியக் கொடியின் நடுவில் உள்ள அசோக சக்கரம் தர்மத்தை உணர்த்துகிறது. தேசியக் கொடியில் அசோக சக்கரத்தில் உள்ள ஆரங்கள் 24 தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜீலை 22, 1947 மூவர்ணக் கொடியை இந்திய தேசிய காங்கிரஸ் முதன் முதலாக ஏற்றுக் கொண்ட  வருடம் 1931 தேசிய விலங்கு   -புலி தேசிய சின்னம்  - உத்திரபிரதேசத்தில்...

ஷாருக்கானுக்கு 1,800 கோடி சொத்து!

  1,800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான். இந்தியளவில் பணக்காரர்கள் பட்டியலில் 300 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருப்போர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். இப்பட்டியலில் இணைந்திருக்கிறார் ஷாருக்கான். அவரது பெயரில் மட்டும் 400 மில்லியன் டாலர் சொத்து இருக்கிறது. 400 மில்லியன் டாலர், அதாவது 2460 கோடி ரூபாய்க்கு மேல் அவரது பெயரில் சொத்து இருக்கிறது. அவரது ‘ரெட் சில்லீஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் சொத்துக்கள் இந்த கணக்கில் வராது. இப்பட்டியலில் 114வது இடத்தில் இருக்கிறார் ஷாருக்கான். கடந்தாண்டைப் போலவே முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். கடந்தாண்டு...

இந்திய வரலாறு | நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம் விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு) காளிதாசர் - சாகுந்தலம்,  மேகதூதம்,  மாளவிகாக்னிமித்ரம்,  குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு) பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம். கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு) பிரத்விராஜ விஜயா - சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு) மதுரா விஜயா - கங்கா தேவி அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர் பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு) பாரவி - இராதார்ச்சுனியம் சூத்திரகர் - மிருச்சகடிகம் ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம் வராகமிகிரர் - மிருகத்சம்கிதை வாகபட்டர்...

ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி.

 கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் ப‌டங்களை ,அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம். எப்படி...

வரலாற்று நினைவுச் சின்னங்கள் | கட்டிடக்கலை!

பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு  கட்டிடக்கலை : 1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி) எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம் 2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி) எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள் 3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி) எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில் 4. மண்டபக் கோயில்கள் எ.கா. திருவதிகை...

உங்கள் ‘பி.சி’‍ யில் பறவைகள் சங்கீதம் கேட்க!

 மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாம‌ல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கான இதமான வழியை பேர்ட்சாங்.எபெம் இணையதளம் வழங்குகிறது. எப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பணி சோர்வில் ஆழ்த்துகிறதோ அப்போதெல்லாம் இந்த தளத்தின் பக்கம் போனால் போதும் பின்னணியில் இனிமையான பறவைகள் சங்கீதத்தை கேட்டு ரசிக்கலாம். அப்படியே அந்த இனிய ஒலிகளை கேட்டு ரசித்தபடி எதோ பசுமையான மரங்கள் அடர்ந்த சூழலில் இருப்பது போன்ற உணர்வில் மிதக்கலாம்.இந்த உணர்வு தரும் உற்சாகத்தோடு மீண்டும் பணியில் மூழகலாம்.இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியோடு எளிமையாக காட்சி தரும் இந்த தளத்தில் கொஞ்சம் கவனமாக பார்த்தால் கூடுதலாக பல வசதிகள் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.இந்த...

முற்கால நாணயங்கள் !

  தினார் - குப்தர் தங்க நாணயங்கள் கச்சா - இராம குப்தர் டாங்கா ஜிட்டால் - டெல்லி சுல்தான்கள் பகோடா - விஜய நகர நாணயம் டாம் - அக்பர் நாணயம் ...

இந்திய வரலாறு | கல்வெட்டுகளும், பட்டயங்களும்

அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர் ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன் மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன் அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர் ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன் பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன் ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர் உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன் உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர் ...

இந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்!

  மெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்) தாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்) பிளினி - குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்) பாகியான் - குறிப்புகள் - (குப்தர் காலம்) யுவான்சுவாங் - சியூக்கி - (ஹர்ஷர், பல்லவர் காலம்) அல்பரூனி - குறிப்புகள் - (கஜினி முகம்மது) இபின் பதூதா - குறிப்புகள் - (முகமது பின் துக்ளக் காலம்) ...

பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

 பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில். மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் பேஸ்புக்கிலும் ,போனிலும் நேரத்தை வீணடித்து படிப்பை கவனிக்கவில்லை என்று கடிந்து கொண்டுள்ளனர். பேஸ்புக் பயன்பாட்டிற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.மறுநாள் ஐஸ்வர்யா பிணமாக கண்டெடுக்கப்பட்டார்....

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீரம் படத்துக்குப் பிறகு, நடிகர் அஜித் நடிக்கும் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம் படம், தீபாவளிக்கு வெளியாகிறது. தற்போது, வீரம் படத்தில் அஜித் நடித்து வருகிறார்.வீரம் படத்திற்கு பிறகு, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.இந்நிலையில் இன்று அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தினையும் 'ஆரம்பம்' படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2014 முதல் துவங்கவிருக்கிறது....

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது உறுதியாம்!

இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மாநாட்டில் கலந்து கொண்டால்தான் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச முடியும் என கூறியுள்ளார். பிரதமர் கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை, ஆனால் நான் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.949–ம் ஆண்டு காமன் வெல்த் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியா, மியான்மர், ஏமன், எகிப்து, ஈராக், இஸ்ரேல், சூடான், குவைத், பக்ரைன், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 53 நாடுகள் இடம் பெற்றுள்ளன.இதன் தலைமையகம் லண்டனில்...

எந்திரனை விஞ்சிய அஜீத்தின் ஆரம்பம் டீசர்!

     வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு பெரிய அளவில் வியாபாரம் கிடையாது என்றாலும் சமீபகாலமாக அங்கும் மார்க்கெட் கொஞ்சம் எகிறிக் கொண்டுதான் வருகிறது.ஆனாலும் அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20 முதல் 30 ஆகத்தான் இருக்கும். அதுவும் டாப் ஹீரோகக்ளின் படம் மட்டுமே ரிலீஸாகும். மேலும் தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் நகரங்களில் உள்ள தியேட்டர்களை தேர்ந்தெடுத்துதான் ரிலீஸ் செய்வார்கள்.இந்நிலையில் தீபாவளியையொட்டி ரிலீஸாகவிருக்கும் அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 75 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவிருப்பதாக வட அமெரிக்க பகுதியின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டில் இதற்கு முந்தைய சாதனை எந்திரன் படம்...

BMW 2 Series Coupe கார்கள் விற்பனைக்கு தயாராகின!

கார் பாவனையாளர்களின் மனங்களை வென்ற BMW நிறுவனத்தின் புதிய அறிமுகமாக BMW 2 Series Coupe கார்கள் சந்தைக்கு வரவுள்ளன.அடுத்த வருட ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இக்கார்கள் 228i, M235i மொடல்களை கொண்டுள்ளன.இதில் BMW 228i கார் ஆனது 240 குதிரை வலு உடையதாகவும் 5.4 செக்கன்களில் 155 mph எனும் வேகத்தை பெறக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை BMW M235i கார் 322 குதிரை வலு உடையதாகக் காணப்படுவதுடன் 4.8 செக்கன்களில் 155 mph எனும் வேகத்தை பெறக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.BMW 228i காரின் விலையானது 33,025 டொலர்கள் எனவும், BMW M235i காரின் விலையானது 44,025 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள...
 
back to top