.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label முன்னோர்களின் மரபு. Show all posts
Showing posts with label முன்னோர்களின் மரபு. Show all posts

Tuesday, January 21, 2014

தமிழ்ப் பழமொழியும் என் தாத்தனும்..!

 விசாரம் முற்றினால் வியாதி. கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்.   பைய மென்றால் பனையையும் மெல்லலாம். நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம். காற்றில்லாமல் தூசி பறக்காது. நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி பண்ணின புண்ணியம் பலனில் தெரியும். நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.  பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது. துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில்...

 
back to top