
மொபைல் போனிலுள்ள தொடுதிரையையே தொடவே சோம்பெறித்தனம் வந்து விட்டது நமக்கு எனலாம். இனி நாம் டச் ஸ்கிரினை தொடக் கூட தேவையில்லை.அதற்காகவே தற்போது புதிதாக ஒரு மொபைலை வடிவமைத்துள்ளார் கோவா கல்லூரி மாணவி ஒருவர். ஆண்ட்ரியா கோலகா என்பது இவர் பெயர்,இவர் வடிவமைத்த மொபைல் போன் நம் தொட்டு பயன்படுத்த தேவையில்லை நம் சைகையிலேயே மொபைல் செயல்படும். அத்தகைய புது...