.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, June 1, 2013

இந்தியாவின் வளர்ச்சிக்குரிய தங்கச்சாவி சூரிய மின்சாரம்!

ஆசியாவிலேயே மாபெரும் சூரிய மின் சக்திப் பண்ணை 5,000 ஏக்கர் கரட்டுநிலத்தில் “”சாரங்க பூங்கா” என்ற பெயரில் குஜராத்தில் பதான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 500 மில்லியன் வாட் (மி.வா.) மின் உற்பத்தி, இதர மாவட்டங்களில் 105 மி.வா., ஒட்டுமொத்தமாக குஜராத்தில் 605 மி.வா. என்பது ஒட்டுமொத்த இந்திய சூரிய மின் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு.ஒவ்வொரு நாளும் குஜராத் மாநிலத்தில் 30 லட்சம் வாட் மாசற்ற மின்சக்தி, சூரியஒளி மூலம் பெறப்பட்டு 10 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் டன் அளவில் “கார்பன்-டை-ஆக்சைடு’ புகை, ஓசோன் மண்டலத்தை அடையாமல் பாதுகாக்கப்பட்டு அதற்குரிய “கார்பன் கிரெடிட்’ பெற்றுவர முயன்று வருகிறது.குஜராத்தின் தலைநகரமான...

லிட்டருக்கு 300 கி.மீ., வரை செல்லும் புது கார் தயார் – மும்பை மாணவர்களின் சாதனை!

இன்றைய நிலையில் தங்கமும் பெட்ரோலும்தான் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் பெட்ரோல் விலையை சமாளிக்கும் விதத்தில் லிட்டருக்கு 300 கி.மீ., வரை செல்லும் புதிய வகை காரை தயாரித்து மும்பை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.இன்றும் கூட பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலையேற்றத்தால் கார் விற்பனை படு மந்தமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதற்கிடையில்தான், மும்பை சோமானியா கல்லூரி மாணவர்கள் சிலர் லிட்டருக்கு 300 கி.மீ., செல்லும் கார் ஒன்றை தயாரித்துள்ளனர். முன்புறம் இரண்டு சக்கரங்களுடனும் பின்புறம் ஒரு சக்கரத்துடனும் ரேஸ் கார் போன்று இருக்கும் இந்த காரின் பெயர் ஜூகாட். சோமானியா கல்லூரியில் உள்ள நூலகத்தில் ஜூகாட் இன்னொவேஷன் என்ற பெயரில்...

Friday, May 31, 2013

2050-ல் இந்திய அரசைக் கைப்பற்ற மாவோயிஸ்டுகள் திட்டம்?

                   2050ஆம் ஆண்டில் இந்திய அரசை கைப்பற்றுவது என்பதுதான் மாவோயிஸ்டுகளின் நீண்டகால திட்டம் என்று முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை  தெரிவித்துள்ளார்.                சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய பெருந்தாக்குதல் நாட்டை அதிர வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையை சத்தீஸ்கர் மாநிலத்தில் இறக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மாவோயிஸ்டுகள் இலக்கு வைத்து தொடங்கியிருக்கும் வேட்டை எங்கே போய் முடிகிறதோ தெரியவில்லை.                 ...

இந்தியாவின் உதவியுடன் எங்களை வளைக்கிறது ஜப்பான்!!!

          இந்தியாவின் உதவியுடன் சீனாவை சுற்றி வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்று சீன தினசரி செய்தி வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளது.              இந்தியாவுடன் பல்வேறு வழியிலும் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் நாடு ஜப்பான். இது சீனாவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் ஜப்பான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது சீனாவை மேலும் டென்ஷனாக்கியுள்ளது. இந்த நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தினசரி ஒன்று இந்தியாவையும், ஜப்பானையும் சேர்த்து அபாண்டமான செய்தி...
Page 1 of 77712345Next

 
back to top