ஆண்டு
புத்தகத்தின் பெயர்
ஆசிரியர்
பிரிவு
2012
தோல்
டி. செல்வராஜ்
நாவல்
2011
காவல் கோட்டம்
சு. வெங்கடேசன்
நாவல்
2010
சூடிய பூ சூடற்க
நாஞ்சில் நாடன்
சிறுகதைகள்
2009
கையொப்பம்
புவியரசு
கவிதை
2008
மின்சாரப்பூ
மேலாண்மை பொன்னுசாமி
சிறுகதைகள்
2007
இலையுதிர்காலம்
நீல பத்மநாபன்
நாவல்
2006
ஆகாயத்திற்கு அடுத்த வீடு
மு. மேத்தா
கவிதை
2005
கல்மரம்
திலகவதி
நாவல்
2004
வணக்கம் வள்ளுவ
ஈரோடு தமிழன்பன்
கவிதை
2003
கள்ளிக்காட்டு இதிகாசம்
வைரமுத்து
நாவல்
2002
ஒரு கிராமத்து நதி
சிற்பி
கவிதை
2001
சுதந்திர தாகம்
சி.சு.செல்லப்பா
நாவல்
2000
விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்
தி.க.சிவசங்கரன்
விமர்சனம்
1999
ஆலாபனை
அப்துல் ரகுமான்
கவிதை
1998
விசாரணைக் கமிஷன்
சா.கந்தசாமி
நாவல்
1997
சாய்வு நாற்காலி
தோப்பில் முகமது மீரான்
நாவல்
1996
அப்பாவின் சினேகிதர்
அசோகமித்திரன்
சிறுகதைகள்
1995
வானம்...
Sunday, October 27, 2013
முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! - சுற்றுலாத்தலங்கள்!
முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்!. முன்பு விக்டோரியா டெர்மினஸ். சுருக்கமாக மும்பை சி.எஸ்.டி (CST) அல்லது மும்பை VT. இப்படி குறிப்பிடப்படும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை- தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது, போரி பந்தர். ...
' உணவை வீணாக்கக்கூடாது ' (நீதிக்கதை)

வீட்டில் அரிசி தீர்ந்து விட்டது என்றும் வாங்கி வரும்படியும் அம்மா சொன்னார்.அப்பா அரிசி வாங்கக் கடைக்குச் சென்றபோது குட்டிக்கண்ணனும் சென்றான்.அப்பா கடையிலிருந்து அரிசியை பையில் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்க....அம்மா அதை அரிசி டப்பாவில் கொட்டினார்.அப்போது சில அரிசி மணிகள் கீழே சிந்தின.அம்மா பையை மடித்து வைத்து..அதற்குரிய இடத்தில் வைக்கச்சென்றார்.அம்மாவுக்கு உதவி செய்ய நினைத்த குட்டிக்கண்ணன் துடைப்பத்தை எடுத்து சிந்திய அரிசியை குப்பையில் தள்ள பெருக்கினான்.வேகமாக ஓடி வந்த அம்மா...அவனிடமிருந்த துடைப்பத்தை வாங்கிப்போட்டுவிட்டு அரிசி மணிகளை பொறுக்கினாள்.' அப்பா.. அவ்வளவு அரிசி வாங்கி வந்திருக்கிறார்....நீ சில அரிசிகள் சிந்தியதை பொறுக்குகிறாயே' என்றான்...
படு பிஸியாகி விட்டார் 1000 டன் தங்க சாமியார்!
பழமையான 19ம் நூற்றாண்டு கோட்டையில் 1,000 டன் தங்கம் புதைந்திருப்பதாக கூறிய சாமியார் சோபன் சர்க்கார், இன்னமும் பிஸியாகி விட்டார். சாமியாரை பார்க்க அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், விவிஐபிக்கள் முதல் சாதாரண மக்கள் வரை தினமும் ஆசிரமத்திற்கு வருகின்றனர். 1,000 டன் தங்க கனவை கண்டவர் இவரா என்று ஆச்சர்யம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.65 வயதான இந்த சாமியாரிடம் ஆசி பெறுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் ஆசிரமத்திற்கு வெளியே அமர்ந்திருக்க, மகாராஜாவைப்போல் வெளியில் வந்து ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ஆசிர்வாதம் வழங்குகிறார். பக்ஷாரில் உள்ள ஆசிரமத்தில் வசித்துவந்த சாமியார் தற்போது அருகில்...