.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 22, 2013

அம்பிகாபதி - அமராவதி?

கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியும் அம்பிகாபதியும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இஃது அரசியல் சிக்கலாக உருவெடுத்தது. எனவே, குலோத்துங்கனுக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் நடுவே இடைவெளியைத் தோற்றுவித்தது.“எப்பொழுதும் தன் மகளின் மேல் நினைவாக இருக்கும் அம்பிகாபதி, சிற்றின்பச் சாயல் ஒரு துளியும் கலங்காமல் இறைவன் மீது நுாறு பாடல்கள் ஒரே முறையில் தொடர்ந்து பாடி முடிக்கவேண்டும். இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால் அம்பிகாபதிக்கு அமராவதியை மணமுடிப்பது பற்றிச் சிந்திக்கலாம்” என்று குலோத்துங்கன் அம்பிகாபதிக்கு சோதனை வைத்தான்.குறித்த நாளில் அனைவரும் கூடினர். அம்பிகாபதி சிற்றின்பம் கலங்காமல் பாடல்கள் தொடர்ந்து பாடிக்...

சிந்தனைகள் சில........?

நம்பிக்கை இன்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது...நம்பிக்கை இருந்தால் எல்லாமே சாத்தியம்...உங்களுக்கு எது செய்யப்பட கூடாது என்று விரும்புகிறிர்களோ...அதை மற்றவர்களுக்கு செய்யாதிர்கள்...சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...உற்சாகத்தோடு யாரும் பிறப்பதில்லை...உற்சாகத்தைத் தன்னுடைய இயல்பாகஆக்கிக் கொள்பவர்களே உயர்கிறார்கள்...உன்னதமானவன் வாழ்வின் விபத்துக்களை அழகுடன்பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டுஅந்த சூழலில் சிறப்பானதைச் செய்கிறான்...உலகெல்லாம் அறியாமையில் மூழ்கி கிடந்தால்மட்டுமே தான் ஒரு அறிஞ்சனாக பிரகாசிக்க முடியும்என்பது மிகவும் இழிவு நிலை கொண்ட எண்ணம் ...உங்களை நீங்களே தூய்மையாகபிரகாசமாக வைத்து...

மொபைல் நம்பர் தெரியாமல் மறைக்க?

 ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9865072896 என்று டயல்...

கையெழுத்து குணத்தைக் காட்டிக் கொடுக்கும்?

எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதலாம். ஆனால், அவர்களின் கையெழுத்து மாறுபட்டே இருக்கும். கையெழுத்தைக் கொண்டு அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம் என்கிறார்கள் கையெழுத்து பரிசோதக நிபுணர்கள்.பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.எழுத்துக்களை...
Page 1 of 77712345Next
 
back to top