.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 28, 2013

சங்க கால மலர்கள்...

சங்க காலத்தில் 99 வகையான மலர்களை அக்கால மகளிர் தொடுத்தும், அணிந்தும் மகிழ்ந்ததாகக் கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.அம்மலர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.1. அடும்பு2. அதிரல்3. அவரை - நெடுங்கொடி அவரை4. அனிச்சம்5. ஆத்தி - அமர் ஆத்தி6. ஆம்பல்7. ஆரம் (சந்தன மர இலை)8. ஆவிரை - விரிமலர் ஆவிரை9. இருள்நாறி - நள்ளிருள் நாறி10. இலவம்11. ஈங்கை12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்13. எருவை14. எறுழம் - எரிபுரை எறுழம்15. கண்ணி - குறு நறுங் கண்ணி16. கரந்தை மலர்17. கருவிளை - மணிப்பூங் கருவிளை18. காஞ்சி19. காந்தள் - ஒண்செங் காந்தள்20. காயா - பல்லிணர்க் காயா21. காழ்வை22. குடசம் - வான் பூங் குடசம்23. குரலி - சிறு செங்குரலி24....

படித்ததில் பிடித்தது!

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை. தீமையையும் விரட்டுகிறது.அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம். இரண்டாமவள் ஒரு புதையல்.ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும், மதிப்பு இல்லாதவை!பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப்...

பெண்ணிடம் ஆண் அடக்கமா?

பெண்களுக்கு உள்ளே ஆண்கள் அடக்கம் என்பது சில வார்த்தைகள் மூலம் புலப்படுகிறது.Female  என்பதில்  male  அடக்கம்Lady  என்பதில்  lad  அடக்கம்Woman  என்பதில்  man  அடக்கம்She  என்பதில்  he  அடக்க...

நோபல் பரிசு – 2013

1901ல் துவக்கப்பட்ட நோபல் பரிசுகள், இடையில் 1940ல் மட்டும் உலகப்போர் காரணமாக வழங்கப்படாமை தவிர, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் ஐந்து துறைகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன.ஆறாவதாக 1969 முதல், ஸ்வீடன் தேசிய வங்கி, அதே நோபல் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத் துறைக்கும் வழங்கிவருகிறது. பரிசுக்குரிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அல்லது அதுவரையில் துறைவாரியாக எவர் புதிய புதிய கண்டுபிடிப்பு அல்லது செல் மூலம் மனித குல மேம்பாட்டுக்கு அருந்தொண்டாற்றினார்களோ அவர்களுக்கு அத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படும்.ஆண்டுக்கு ஒருவர் அல்லது மூவருக்கு மிகாமல் அச்சமயம் உயிருடன் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசு அறிவிக்கப்படும்.நபர்கள் அல்லாமல் அமைப்புகளுக்கும்...
Page 1 of 77712345Next
 
back to top